Pajiththidam Song Lyrics - Christking - Lyrics

    Pajiththidam Song Lyrics


    பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
    பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

    பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
    பரனருளால் ஜெயமடைந்தீரே
    துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
    தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே

    நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
    நிமலனருள் வழிபோவோமே
    சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
    தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே

    திருக்குருசில் மரித்தோரது நேசம்,
    தினம் மறவாதே, வைவிசுவாசம்,
    இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
    இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.


    Pajiththidum Suviseda Thiruchchapaiyorae
    Paranai Ninaiththuth Thinam Makilveerae.

    Pajiththidum Suviseshasapaikkul Vanthaarae
    Paranarulaal Jeyamataintheerae
    Thujam Pitiththae Jeyamenap Pukalveerae
    Thothrasangarththanam Thuthyam Seyveerae

    Nithya Suvisedamae Naervaliyaamae,
    Nimalanarul Valipovomae
    Sathya Maraipitikkil Valithavaromae
    Thathva Kunnaakaran Thanaiththuthippomae

    Thirukkurusil Mariththorathu Naesam,
    Thinam Maravaathae, Vaivisuvaasam,
    Irakka Punnnniyangalaal Elil Nakarvaasam,
    Iniperalaamena Vennnuthal Mosam.

    Pajiththidam Song Lyrics Pajiththidam Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.