Palathinalumalla En Song Lyrics - Christking - Lyrics

    Palathinalumalla En Song Lyrics


    பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல
    உம் ஆவியினால் எல்லாம் ஆகுமே
    நீர் வந்துவிட்டால் அது போதுமே

    ஆவியானவரே ஆவியானவரே

    உலர்ந்த எலும்புகளை
    உயிரடையப் பண்ணுகிற
    உன்னதத்தின் ஆவியே
    எனக்குள்ளே (என் சபைக்குள்ளே) வாருமே

    எனக்குள்ளே வாசம்பண்ணி
    என்னோடு இருப்பவரே
    உமக்குள்ளே வாசம்பண்ணி
    உம்மோடு நடந்திடுவேன்

    உம் ஆவி எனக்குள் வையும்
    உம்மால் நான் உயிரடைவேன்
    என்னை நீர் தேசத்தில் வையும்
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    (உமக்காய் வாழ்ந்திடுவேன்)

    ஒருமனப்பட்ட போது இறங்கி
    வந்த ஆவியே – ஒருமனமாய்
    நிற்கிறேன் இறங்கி வாருமே

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
    வல்லமையின் ஆவியே
    வாக்குத்தத்தம் நிறைவேற
    என் மேல் வாருமே
    (உம் கிருபையை தாருமே)


    Palaththinaalumalla en Paraakkiramumalla
    Um Aaviyinaal Ellaam Aakumae
    Neer Vanthuvittal Athu Pothumae

    Aaviyaanavarae Aaviyaanavarae

    Ularntha Elumpukalai
    Uyirataiyap Pannnukira
    Unnathaththin Aaviyae
    Enakkullae (en Sapaikkullae) Vaarumae

    Enakkullae Vaasampannnni
    Ennodu Iruppavarae
    Umakkullae Vaasampannnni
    Ummodu Nadanthiduvaen

    Um Aavi Enakkul Vaiyum
    Ummaal Naan Uyirataivaen
    Ennai Neer Thaesaththil Vaiyum
    Um Naamam Uyarththiduvaen
    (Umakkaay Vaalnthiduvaen)

    Orumanappatta Pothu Irangi
    Vantha Aaviyae – Orumanamaay
    Nirkiraen Irangi Vaarumae

    Vaakkuththaththam Pannnappatta
    Vallamaiyin Aaviyae
    Vaakkuththaththam Niraivaera
    En Mael Vaarumae
    (Um Kirupaiyai Thaarumae)

    Palathinalumalla En Song Lyrics Palathinalumalla En Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.