Pandigai Kondaaduvom Song Lyrics - Christking - Lyrics

    Pandigai Kondaaduvom Song Lyrics


    பண்டிக்கை கொண்டாடுவோம் ஆம் நாம்
    பண்டிக்கை கொண்டாடுவோம்

    பண்டிக்கை கொண்டாடிப் பரமனைமன்றாடிப்
    பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி

    புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி
    உண்மை பரி சுத்தமாம் உயர்மா வைப்பலுக்கி

    இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே
    பொன்று மரணஞசிறை பூண்டாள்வ தில்லையே

    தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன்
    பரணவர்க்கு மகிமையாய்ப் பிடிபிழைத் திருக்கிறார்

    நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகப்
    பேதமின்றி யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக

    கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டேயெழுந்து
    முறைமரித்த வர்களில் முதற்பல னானாரே

    மனுஷனாலு லகினில் மரணமுன் டானதால்
    மனுஷனாலே யுயிரெழல் மகிமையாயுண்டானதே

    ஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே
    நாதானால் மெய்யாக நாமுயி ரடைகுவோம்

    ஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே
    மாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே


    Panntikkai Konndaaduvom Aam Naam
    Panntikkai Konndaaduvom

    Panntikkai Konndaatip Paramanaimantatip
    Paskaa Kiristhai Namaskaaranj Seythaati

    Punmaikodum Pollaappu Pulimaa Vaivilakki
    Unnmai Pari Suththamaam Uyarmaa Vaippalukki

    Intuyirththe Lunthakon Inimarippa Thillaiyae
    Pontu Marananjasirai Poonndaalva Thillaiyae

    Tharaipavaththir Kentaru Tharamariththa Narsuthan
    Paranavarkku Makimaiyaayp Pitipilaith Thirukkiraar

    Naathanpor Paavaththirku Naamumarip Pomaakap
    Paethaminti Yaesuvukkup Pilaiththirup Pomaaka

    Kiristhadakkap Pattumaa Geerththiyo Taeyelunthu
    Muraimariththa Varkalil Mutharpala Naanaarae

    Manushanaalu Lakinil Maranamun Daanathaal
    Manushanaalae Yuyirelal Makimaiyaayunndaanathae

    Aathaththaa Lellaarum Aramariththal Polavae
    Naathaanaal Meyyaaka Naamuyi Rataikuvom

    Aathipi Thaakumaaran Aavithiri Yaekarkkae
    Maathiri Kaalangalaay Maamakimai Yaakavae

    Pandigai Kondaaduvom Song Lyrics Pandigai Kondaaduvom Song Lyrics Reviewed by Christking on December 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.