Pani Thoovidum Iravil Song Lyrics - Christking - Lyrics

    Pani Thoovidum Iravil Song Lyrics


    பனி தூவிடும் இரவில்
    கன்னி மைந்தனாய் புவிமீதினில்
    இயேசு பாலன் அவதரித்தார்
    அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

    1. அவர் நாமமே மிக அதிசயமாமே!
    ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)
    அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

    2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே
    இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)
    அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

    3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!
    அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)
    அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே


    Pani Thoovidum Iravil
    Kanni Mainthanaay Puvimeethinil
    Yesu Paalan Avathariththaar
    Allaelooyaa (4) Vaarththai Maamsam Aanaarae

    1. Avar Naamamae Mika Athisayamaamae!
    Aalosanaiyin Karththar Entum Ivar Thaanae! (2)
    Allaelooyaa (4) Vaarththai Maamsam Aanaarae

    2. Raaain Thaaveethin Inpa Singaasanamae
    Ivarthaakumae Niththiya Aatchi Seyvaarae (2)
    Allaelooyaa (4) Vaarththai Maamsam Aanaarae

    3. Avar Periyavar Avar Ulaka Iratchakarae!
    Anpu Thaevanai Naamum Potti Thuthippomae! (2)
    Allaelooyaa (4) Vaarththai Maamsam Aanaarae

    Pani Thoovidum Iravil Song Lyrics Pani Thoovidum Iravil Song Lyrics Reviewed by Christking on December 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.