Paralogathilirunthu Vandhiduvaar - Christking - Lyrics

    Paralogathilirunthu Vandhiduvaar


    பரலோகத்திலிருந்து வந்திடுவார்
    பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்
    பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்
    என் மனதில் நிறைந்து அருள் புரிவார்

    1. பரனே மனதை காத்திடுவார்
    குறையை நீக்கி அருள் புரிவார்
    நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்
    புதிய ஜீவன் தந்திடுவார்

    2. கருணை கடலே காத்திடுவார்
    என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்
    ஜீவ ஊற்றாய் வந்திடுவார்
    ஆவி அபிஷேகம் தந்திடுவார்

    3. அருகில் இருந்து ஆண்டிடுவார்
    அருளை தினமும் பொழிந்திடுவார்
    காலம் கடந்தும் நின்றிடுவார்
    இரட்சிப்பின் பாதை காட்டிடுவார்


    Paralokaththilirunthu Vanthiduvaar
    Parisuththa Aavi Ennil Niraiththiduvaar
    Parivaay Ennai Entum Kaaththiduvaar
    En Manathil Nirainthu Arul Purivaar

    1. Paranae Manathai Kaaththiduvaar
    Kuraiyai Neekki Arul Purivaar
    Neruppaay Ennil Erinthiduvaar
    Puthiya Jeevan Thanthiduvaar

    2. Karunnai Kadalae Kaaththiduvaar
    En Kalakkam Theerththu Annaiththiduvaar
    Jeeva Oottaாy Vanthiduvaar
    Aavi Apishaekam Thanthiduvaar

    3. Arukil Irunthu Aanndiduvaar
    Arulai Thinamum Polinthiduvaar
    Kaalam Kadanthum Nintiduvaar
    Iratchippin Paathai Kaatdiduvaar

    Paralogathilirunthu Vandhiduvaar Paralogathilirunthu Vandhiduvaar Reviewed by Christking on December 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.