Parama Alaipin Pandhaya Song Lyrics - Christking - Lyrics

    Parama Alaipin Pandhaya Song Lyrics


    பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
    நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
    ஓடுகிறேன் நான்
    என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
    அல்லேலூயா அல்லேலூயா

    இலாபமான அனைத்தையுமே
    நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
    இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
    மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

    எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
    விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
    எனக்காக அப்பா நியமித்த
    இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

    என் மணவாளன் என் இயேசு ராஜாவை
    நான் காணவே வாஞ்சிக்கிறேன்
    என் அசை எல்லாம் என் இயேசுதானே
    அவர் பொன்முகம் தான்
    நான் பார்க்கணுமே


    Parama Alaippin Panthaya Porulukkaay
    Naan Ilakkai Nnokki Odukiraen
    Odukiraen Naan
    En Yesuvukkaay Naan Odukiraen
    Allaelooyaa Allaelooyaa

    Ilaapamaana Anaiththaiyumae
    Naan Nashdam Entu Karuthukiraen
    Yesu Raajaavin Intha Vaelaikkaaka
    Makilchchiyudan Naan Odukiraen

    Eththanaithaan Idarkal Vanthaalum
    Visuvaasaththilae Nilaiththiruppaen
    Enakkaaka Appaa Niyamiththa
    Intha Paathaiyilae Naan Odukiraen

    En Manavaalan en Yesu Raajaavai
    Naan Kaanavae Vaanjikkiraen
    En Asai Ellaam en Yesuthaanae
    Avar Ponmukam Thaan
    Naan Paarkkanumae

    Parama Alaipin Pandhaya Song Lyrics Parama Alaipin Pandhaya Song Lyrics Reviewed by Christking on December 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.