Parisutharai Parkanum Song Lyrics - Christking - Lyrics

    Parisutharai Parkanum Song Lyrics


    பரிசுத்தரை பார்க்கணும்
    நான் உம்மை பார்க்கணும்
    உம்மோடு பேசணும்
    உம் பாதம் அமர்ந்து
    உம்மை போல் மாறணும்

    1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
    எனை பாதுகாத்து நடத்துமையா
    உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
    மார்பில் என்னை மூடும்மையா

    2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
    என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
    என் வாழ்வின் மூலமாய்
    உங்க நாமம் கனமடைய
    என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2


    Parisuththarai Paarkkanum
    Naan Ummai Paarkkanum
    Ummodu Paesanum
    Um Paatham Amarnthu
    Ummai Pol Maaranum

    1. Palappala Paavangal Enai Soolum Pothu
    Enai Paathukaaththu Nadaththumaiyaa
    Ummai Vittu Vilaki Poka Konjam Kooda Manasu Illa
    Maarpil Ennai Moodummaiyaa

    2. Kuttamatta Vaalkaiyaay Ivvulakil Saatchiyaay
    Ennai Maattum Enthan Suththa Theyvamae
    En Vaalvin Moolamaay
    Unga Naamam Kanamataiya
    Ennai Payanpaduththum Thivya Naathanae -2

    Parisutharai Parkanum Song Lyrics Parisutharai Parkanum Song Lyrics Reviewed by Christking on December 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.