Payanthu Kartharin Paathai Song Lyrics - Christking - Lyrics

    Payanthu Kartharin Paathai Song Lyrics


    பயந்து கர்த்தரின் பாதை யதனில்
    பணிந்து நடப்போன் பாக்யவான்

    முயன்று உழைத்தே பலனை உண்பான்
    முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்

    உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
    தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
    கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
    எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

    ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
    உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
    மெலிவிலா நல்ல பாலருன் பாலே
    மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

    கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
    கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
    கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
    கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை


    Payanthu Karththarin Paathai Yathanil
    Panninthu Nadappon Paakyavaan

    Muyantu Ulaiththae Palanai Unnpaan
    Mutivil Paakyam Maenmai Kaannpaan

    Unnnutharkiniya Kanikalaith Tharum
    Thannnnilal Thiraatchak Koti Pol Valarum
    Kannnniya Manaivi Makilnthu Iruppaal
    Ennnarum Nalangal Illaththil Purivaal

    Olivamaraththaich Soolnthu Maelae
    Uyarum Pachchilang Kantukal Polae
    Melivilaa Nalla Paalarun Paalae
    Mikavum Kaliththu Vaalvar Anpaalae

    Karththarun Veettak Kattavitil Athaik
    Kattuvor Muyarsi Veennaam Ari Ithai
    Karththaraal Varum Suthantharam Pillaikal
    Karppaththin Kaniyum Karththarin Kirupai

    Payanthu Kartharin Paathai Song Lyrics Payanthu Kartharin Paathai Song Lyrics Reviewed by Christking on December 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.