Peththalaiyil Piranthavarai Song Lyrics - Christking - Lyrics

    Peththalaiyil Piranthavarai Song Lyrics


    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி, மனமே – இன்னும்

    1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
    தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்

    2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
    பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்

    3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
    மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

    4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
    ஆக்களுட சத்தத்துக்கள் அழுது பிறந்தார்

    5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
    எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே


    Peththalaiyil Piranthavaraip
    Pottith Thuthi, Manamae – Innum

    1. Saruvaththaiyum Pataiththaannda Saruva Vallavar – Ingu
    Thaalmaiyulla Thaay Matiyil Thalai Saaykkalaanaar

    2. Singaasanam Veettirukkum Thaeva Mainthanaar – Ingu
    Pangamuttap Pasuth Thottilil Paduththirukkiraar

    3. Munnam Avar Sonnapati Mutippatharkaaka – Ingu
    Motcham Vittuth Thaalchchiyulla Munnannaiyilae

    4. Aavikalin Pottuthalaal Aananthang Konntoor – Ingu
    Aakkaluda Saththaththukkal Aluthu Piranthaar

    5. Inthataivaay Anpu Vaiththa Emperumaanai - Naam
    Ennnamudan Poyth Thuthikka Aekiduvomae

    Peththalaiyil Piranthavarai Song Lyrics Peththalaiyil Piranthavarai Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.