Pidhaavae Nandri Solgiroam Song Lyrics - Christking - Lyrics

    Pidhaavae Nandri Solgiroam Song Lyrics


    பிதாவே நன்றி சொல்கிறோம்
    இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
    தூய ஆவியே எங்கள் தெய்வமே
    நன்றி சொல்கிறோம்
    துதி ஆராதனை செய்கிறோம் -2

    1. தேவன் அருளிய சொல்லி முடியா
    ஈவுக்கு ஸ்தோத்திரம்
    நீர் செய்த எல்லா நன்மைக்கும்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
    எண்ணி முடியா அதிசயங்கள்
    செய்தவரே ஸ்தோத்திரமே

    2. நேசரே என் மேலே என்றும்
    பிரியம் வைத்தீரே
    அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
    அன்பு காட்டினீரே
    இரக்கத்திலும் கிருபையிலும்
    அனுதினமும் முடிசூட்டினீரே

    3. கடந்த நாட்கள் கண்மணி
    போல பாதுகாத்தீரே
    சோதனையில் என்னைத் தேற்றியே
    தைரியப்படுத்தினீரே
    தீராத நோய்களெல்லாம்
    தழும்புகளால் சுகப்படுத்தினீரே

    4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
    குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
    செழிப்பாய் என்னை மாற்றினீர்
    மனக்கவலை தீர்த்தீரே
    மகிழ்ச்சியினால் நிரப்பினீரே


    Pidhaavae Nandri Solgiroam
    Pithaavae Nanti Solkirom
    Yesuvae Nanti Solkirom (2)
    Thooya Aaviyae Engal Theyvamae
    Nanti Solkirom
    Thuthi Aaraathanai Seykirom -2

    1. Thaevan Aruliya Solli Mutiyaa
    Eevukku Sthoththiram
    Neer Seytha Ellaa Nanmaikkum
    Sthoththiram Sthoththiramae
    Ennnni Mutiyaa Athisayangal
    Seythavarae Sthoththiramae

    2. Naesarae en Maelae Entum
    Piriyam Vaiththeerae
    Akalam Aalam Entha Alavumillaa
    Anpu Kaattineerae
    Irakkaththilum Kirupaiyilum
    Anuthinamum Mutisoottineerae

    3. Kadantha Naatkal Kannmanni
    Pola Paathukaaththeerae
    Sothanaiyil Ennaith Thaettiyae
    Thairiyappaduththineerae
    Theeraatha Nnoykalellaam
    Thalumpukalaal Sukappaduththineerae

    4. Sakala Aaseervaathangalaalae Aaseervathiththeerae
    Kuraikalellaam Niraivaakkineer
    Selippaay Ennai Maattineer
    Manakkavalai Theerththeerae
    Makilchchiyinaal Nirappineerae

    Pidhaavae Nandri Solgiroam Song Lyrics Pidhaavae Nandri Solgiroam Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.