Pithave Nandri Solgirom Song Lyrics - Christking - Lyrics

    Pithave Nandri Solgirom Song Lyrics


    பிதாவே நன்றி சொல்கிறோம்
    இயேசுவே நன்றி சொல்கிறோம்
    தூய ஆவியே எங்கள் தெய்வமே
    நன்றி சொல்கிறோம்
    துதி ஆராதனை செய்கிறோம்

    தேவன் அருளிய சொல்லி முடியா
    ஈவுக்காய் ஸ்தோத்திரம்
    நீர் செய்த எல்லா நன்மைக்கும்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    எண்ணி முடியா அதிசயங்கள்
    செய்தவரே ஸ்தோத்திரம்

    கடந்த நாட்கள் கண்மணி
    போல பாதுகாத்தீரே
    சோதனையில் என்னைத் தேற்றியே
    தைரியப்படுத்தினீரே
    தீராத நோய்களெல்லாம்
    தழும்புகளால் சுகப்படுத்தினீரே

    சகல ஆசீர்வாதங்களாலே
    ஆசீர்வதித்தீரே
    குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
    செழிப்பாய் என்னை மாற்றினீர்
    மனக்கவலை தீர்த்தீரே
    மகிழ்ச்சியினால் நிரப்பினீரே


    Pithaavae Nanti Solkirom
    Yesuvae Nanti Solkirom
    Thooya Aaviyae Engal Theyvamae
    Nanti Solkirom
    Thuthi Aaraathanai Seykirom

    Thaevan Aruliya Solli Mutiyaa
    Eevukkaay Sthoththiram
    Neer Seytha Ellaa Nanmaikkum
    Sthoththiram Sthoththiram
    Ennnni Mutiyaa Athisayangal
    Seythavarae Sthoththiram

    Kadantha Naatkal Kannmanni
    Pola Paathukaaththeerae
    Sothanaiyil Ennaith Thaettiyae
    Thairiyappaduththineerae
    Theeraatha Nnoykalellaam
    Thalumpukalaal Sukappaduththineerae

    Sakala Aaseervaathangalaalae
    Aaseervathiththeerae
    Kuraikalellaam Niraivaakkineer
    Selippaay Ennai Maattineer
    Manakkavalai Theerththeerae
    Makilchchiyinaal Nirappineerae

    Pithave Nandri Solgirom Song Lyrics Pithave Nandri Solgirom Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.