Poethumaanavarae Puthumaiyaanavarae - Christking - Lyrics

    Poethumaanavarae Puthumaiyaanavarae


    போதுமானவரே புதுமையானவரே
    பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
    ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

    1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
    அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
    எனக்காக காயப்பட்டீரே
    அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
    – ஆராதனை
    2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
    நீதிமானாய் மாற்றப்பட்டேன்
    மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்திய
    ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

    3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
    அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
    எனக்காக அவமானமடைந்து – உம்
    மகிமையிலே பங்குபெறச் செய்தீர்

    4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
    செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
    சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
    ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்


    Pothumaanavarae Puthumaiyaanavarae
    Paathukaappavarae en Paavam Theerththavarae
    Aaraathanai (2) Aayulellaam Aaraathanai

    1. Enakkaaka Thanntikkappattirae
    Athanaal Naan Mannikkappattaen
    Enakkaaka Kaayappattirae
    Athanaal Naan Sukam Pettuk Konntaen
    – Aaraathanai
    2. Paavangal Sumanthathanaal – Naan
    Neethimaanaay Maattappattaen
    Maranaththai Aettuk Konndathaal – Niththiya
    Jeevanai Pettuk Konntaen Aiyaa

    3. Enakkaaka Purakkannikkappattir
    Athanaal Naan Aettuk Kollappattaen
    Enakkaaka Avamaanamatainthu – Um
    Makimaiyilae Panguperach Seytheer

    4. Siluvaiyilae Aelmaiyaanathaal – Ennai
    Selvanthanaay Maattivittirae – Neer
    Saapangalai Sumanthu Konndathaal – Naan
    Aasirvaatham Pettuk Konntaen

    Poethumaanavarae Puthumaiyaanavarae Poethumaanavarae Puthumaiyaanavarae Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.