Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj - Christking - Lyrics

    Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj


    உதவிட யாரும் இல்லையே
    என் இயேசய்யா
    உதவிட நாதி இல்லையே- 2
    உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
    உதவுவாரற்று நான்
    திகைக்கின்றேன்
    கண்ணோக்கி என்னை பாருமே
    தேவா கருணையால் இறங்கிடுமே

    1. தனிமையின் அனுபவம்
    தினம்தோறும் பெரும் துயரம்
    இந்த நிலை மாறுமோ
    என்று மனம் ஏங்குதே -2
    கண்ணோக்கி எனை பாருமே
    தேவா கருணையாய் இறங்கிடுமே

    2. தூங்காமல் இரவுகள்
    தினம் தோறும் கடருதே
    விழிகளில் நீர் துளி
    விசாரிப்பார் யார் உண்டு -2
    இந்த நிலை மாறுமோ
    கண்ணோக்கி பாருமே
    தேவா கருணையாய் இறங்கிடுமே

    3. மரணத்தின் ஒலங்கள்
    செவிகளில் தொனிக்குதே
    தாங்கிட பெலனில்லை
    தேற்றிட எவரும் இல்லை -2
    கண்ணோக்கி எனை பாருமே
    தேவா கருணையால் இறங்கிடுமே

    உதவிகள் செய்பவரே
    என் இயேசய்யா
    உதவிடும் எங்களுக்கே- 2
    பாவங்கள் பாராத
    இயேசு மகா ராஜனே
    இந்த பாவிக்காய்
    சிலுவையிலே பலியான தெய்வமே
    ஒரு விசை மனமிரங்குமே ஏசுவே
    இந்த சூழ்நிலை மாற்றிடுமே
    என் ஜனங்களை விடுவியுமே
    எங்கள் தேசத்தை காப்பாற்றுமே
    இரங்கும் மனமிரங்கும் -2
    இயேசுவே மனமிரங்கும்
    தெய்வமே மனமிரங்கும்

    English


    Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே | Enoch Gnanaraj | Joseph Gnanaraj Reviewed by Christking on July 02, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.