Nandri Nerindha Idhayathodu | Song 12 - Christking - Lyrics

    Nandri Nerindha Idhayathodu | Song 12

    நன்றி நிறைந்த இதயத்தோடு
    நாதன் இயேசுவை பாடிடுவேன்
    நன்றி பலிகள் செலுத்தியே நான்
    வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

    என் இயேசு நல்லவர்
    என் இயேசு வல்லவர்
    என் இயேசு பெரியவர்
    என் இயேசு பரிசுத்தர் --- நன்றி

    1. நான் நடந்து வந்த பாதைகள்
    கரடு முரடானவை
    என்னை தோளில் தூக்கி சுமந்தார்
    அவர் அன்பை மறப்பேனோ --- என்

    2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
    என்னை கைவிடவே இல்லை
    அவரின் நேசம் எனது இன்பம்
    அவர் நாமம் உயர்த்துவேன் --- என்

    3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
    என் இயேசுவே பாதுகாப்பு
    என் கால்கள் சறுக்கிடும் நேரம்
    அவர் கிருபை தாங்குமே --- என்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Lyrics
    Nandri Nerindha Idhayathodu | Song 12 Nandri Nerindha Idhayathodu | Song 12 Reviewed by Christchoir on February 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.