Nandriyal Thuthi Paadu | Song 23 - Christking - Lyrics

    Nandriyal Thuthi Paadu | Song 23

    நன்றியால் துதி பாடு
    உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர்

    1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
    கலங்கிடாதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும்

    2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
    தெய்வ பயத்தோடு என்றுமே
    ஆவியினால் என்றும் நிறைந்தே
    சங்கீத கீர்த்தனம் பாடு

    3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
    சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
    துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
    தூயரின் பெலன் கிடைக்கும்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Lyrics
    Nandriyal Thuthi Paadu | Song 23 Nandriyal Thuthi Paadu | Song 23 Reviewed by Christchoir on February 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.