Kakkum karangal | காக்கும் கரங்கள் உண்டெனக்கு - Lyrics - Christking - Lyrics

    Kakkum karangal | காக்கும் கரங்கள் உண்டெனக்கு - Lyrics



    காக்கும் கரங்கள் உண்டெனக்கு
    காத்திடுவார் கிருபையாலே
    அல்லேலூயா பாடிப் பாடி
    அலைகளை நான் தாண்டிடுவேன்
    நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

    நிந்தனைகள் போராட்டம் வந்தும்
    நீதியின் தேவன் தாங்கினாரே
    நேசக்கொடி என்மேல் பறக்க
    நேசருக்காய் ஜீவித்திடுவேன்

    கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
    கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
    காத்திருந்து பெலன் அடைந்து
    கழுகுபோல எழும்பிடுவாய்

    அத்திமரம் துளிர்விடாமல்
    ஆட்டு மந்தை முதலற்றாலும்
    கர்த்தருக்கு காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Kakkum karangal | காக்கும் கரங்கள் உண்டெனக்கு - Lyrics Kakkum karangal | காக்கும் கரங்கள் உண்டெனக்கு - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.