Kartharai ekkalamum | கர்த்தரை எக்காலமும் - Lyrics - Christking - Lyrics

    Kartharai ekkalamum | கர்த்தரை எக்காலமும் - Lyrics



    கர்த்தரை எக்காலமும்
    ஸ்தோத்திரித்து பாடுவேன்
    அவர் துதி வாயிலிருக்கும்

    கர்த்தரை எக்காலமும்
    ஸ்தோத்திரித்து பாடுவேன்
    அவர் துதி என் வாயிலிருக்கும்
    கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
    மேன்மையினால் நிறைந்து நிற்குதே
    கனம் மகிமை அவர்க்கு உரியதே

    இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
    இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
    இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே

    வாதை துன்பம் வந்த வேளையில்
    பாதை காட்டி என்னைத் தேற்றினார்
    வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே

    என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
    என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
    அவர் எனக்கு செவி கொடுத்தாரே





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Kartharai ekkalamum | கர்த்தரை எக்காலமும் - Lyrics Kartharai ekkalamum | கர்த்தரை எக்காலமும் - Lyrics Reviewed by Christchoir on July 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.