Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu - முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு - Christking - Lyrics

    Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu - முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு


    Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu
    Pushpatthukkul Leeli Malar Neerae
    Ummai Aaraadhithu Thuthithu Paaduvaen Yentrum
    Aadi Paadi Nandanam Aaduvaen

    1. Yetthanai Yettyanai Kuraigal yendhan Vaazhvilae
    Atthanaiyum Neer Mannittheerae
    Maranthum Poeneerae Ummai

    2. Vaadi Varanda Vaazhvil
    Jeevan Thaanthirae
    Vaasam Veesum Malaraaga
    Malarach Seitheerae –Ummai
    முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு
    புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
    உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் என்றும்
    ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

    1. எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே
    அத்தனையும் நீர் மன்னித்தீரே
    மறந்தும் போனீரே உம்மை

    2. வாடி வறண்ட வாழ்வில்
    ஜீவன் தந்தீரே
    வாசம் வீசும் மலராக
    மலரச்செய்தீரே - உம்மை

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu - முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு Mullugalukkul Rojaa Malar Neerae Kaatu - முள்ளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு Reviewed by Christchoir on October 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.