Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் - Christking - Lyrics

    Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்



    Visuvasathinaal Needhimaan Pizhaippaan
    Visuvaasiyae Padharaathae -2
    Kalvaari Naayagan Kaividaarae -2
    Kalvaari Naayagan Kaividaarae -2

    1. Thandhai Thaai Yennai Veruththittaalum
    Bandha Passangal Arunthittaalum
    Nindhai Thaangitta Dhaevan Nammai
    Sondha Karangalaal Anaiththukkolvaar

    2. Pirar Vasai Koori Thunpurutthi
    Ilaathathu Sollumpodhu
    Nee Maghizhnthu Kalikooru
    Vinn Kaimaaru Migudhiyaagum

    3. Kodum Varumaiyil Uzhandralum
    Kadum Pasiyinil Vaadinaalum
    Andru Eliyaavai Poshithavar
    Indru Unn Pasi Aatridaaro

    விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
    விசுவாசியே பதறாதே - 2
    கலங்காதே திகையாதே விசுவாசியே
    கல்வாரி நாயகன் கைவிடாரே - 2

    1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
    பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
    நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
    சோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார்

    2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
    இல்லாதது சோல்லும்போது
    நீ மகிழ்ந்து களிகூரு
    விண் கைமாறு மிகுதியாகும்

    3. கொடும் வறுமையில் உழன்றாலும்
    கடும் பசியினில் வாடினாலும்
    அன்று எலியாவை போஷித்தவர்
    இன்று உன் பசி ஆற்றிடாரோ




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Visuvasathinaal Needhimaan Pizhaippaan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Reviewed by Christchoir on October 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.