Sathai Nishkalamai - சத்தாய் நிஷ்களமாயொரு : Lyrics - Christking - Lyrics

    Sathai Nishkalamai - சத்தாய் நிஷ்களமாயொரு : Lyrics

    Sathai Nishkalamai

    1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
    சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
    அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?

    2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
    கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
    சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
    அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

    3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
    தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
    மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
    ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

    4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
    ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
    நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
    ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

    5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
    கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
    பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
    அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

    1. Sathai Nishkalamai, oru samiyamamadhai
    Sithai Anandamai, Thigazhgindra thiruthavame…..

    2. Emma vikurigi, uyireendru pirandadarkor
    Kymar undukolo, karayayinai kiyidayan
    Summa ratchanai sei, solsudandaram yadumillai
    Amman unnai allal, yenakarthunai yar udavi

    3. Thaye, Thandhai tamar, Gurusambathu natpevayum
    Neeye em peruman, Kathi Veriyillai Ninnayangan
    Aeye, endrigazhum, ulagodenakennurimai
    Aaye, unnai allal enkarthunai arudhavi……..

    4. Thiraiser Vembavamam, Kadal Muzhgiye Theeyeremai
    Karaiserthuykavendre, puniyayinai kanniliyan….
    Paraser patradalil, ennai patriya patruvidai
    Arase Unnai Allal, Enakarthunai Arudavi

    ————————————————————— Meaning of Sathai Nishkalamai in English (O GOD OMNIPOTENT)

    1. Sathai Nishkalamai, oru samiyamamadhai
    O Lord widespread, there is none like you
    Sithai Anandamai, Thigazhgindra thiruthavame…..
    O faith so wondrous, keep on growing forevermore

    2. Emma vikurigi, uyireendru pirandadarkor
    You were born here just for my soul
    Kymar undukolo, karayayinai kiyidayan
    How can I ever repay, my dearest Lord
    Summa ratchanai sei, solsudandaram yadumillai
    No one watches over me like you do
    Amman unnai allal, yenakarthunai yar udavi
    Without you, who have I, who’s my Lord

    3. Thaye, Thandhai tamar, Gurusambathu natpevayum
    Of all, my parents, my teachers, my friends
    Neeye em peruman, Kathi Veriyillai Ninnayangan
    Thou art my destiny, my Lord, and my all
    Aeye, endrigazhum, ulagodenakennurimai
    What have I to do with those who despise me
    Aaye, unnai allal enkarthunai arudhavi……..
    O love divine, without you, who have I, who’s my Lord

    4. Thiraiser Vembavamam, Kadal Muzhgiye Theeyeremai
    Lost at see am I, as I perish in sin and sorrow
    Karaiserthuykavendre, puniyayinai kanniliyan….
    Just to save me from the temptous seas, you arrived
    Paraser patradalil, ennai patriya patruvidai
    Ne’er let go of me till I reach my eternal home
    Arase Unnai Allal, Enakarthunai Arudavi
    O mighty King, Without you, who have I, who’s my Lord

    Worship Songs Lyrics,Henry Alfred Krishnapillai
    Sathai Nishkalamai - சத்தாய் நிஷ்களமாயொரு : Lyrics Sathai Nishkalamai - சத்தாய் நிஷ்களமாயொரு : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.