Oru Vaarthai Sollum Kaarthavae : Lyrics - Christking - Lyrics

    Oru Vaarthai Sollum Kaarthavae : Lyrics

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

    உம் வார்த்தையிலே சுகம்
    உம் வார்த்தையிலே மதுரம்
    உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

    1.மாராவின் தண்ணீரெல்லாம்
    மதுரமாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

    2.இருளான வாழ்க்கை எல்லாம்
    ஒளியாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

    3.எரிகோவின் தடைகள் எல்லாம்
    துதிகளாலே மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

    4.வியாதிகள் வறுமையெல்லாம்
    விசுவாசத்தால் மாறிப்போகும்
    கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

    Songs Description :
    Song : Oru Vaarthai Sollum Kaarthavae
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Oru Vaarthai Sollum Kaarthavae : Lyrics Oru Vaarthai Sollum Kaarthavae : Lyrics Reviewed by Christking on September 30, 2016 Rating: 5
    Powered by Blogger.