Nandri Endru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா - Christking - Lyrics

Nandri Endru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரய்யா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரய்யா

அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
Nandri Endru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா Nandri Endru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.