Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே - Christking - Lyrics

    Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே



    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
    உம் வார்த்தையிலே சுகம்
    உம் வார்த்தையிலே மதுரம்
    உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

    மாராவின் தண்ணீரெல்லாம்
    மதுரமாக மாறிப்போகும்
    கண்ணீர் மாறியிடும்
    துக்கம் மாறியிடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
    வேலைக்காரன் சொஸ்தமானானே
    சுத்தமாகு என்று சொன்னாரே
    குஷ்டரோகி சுத்தமானானே

    கூடாது ஒன்றுமில்லையே -3
    என் தேவனால் கூடாது
    கூடாது ஒன்றுமில்லை


    Oru Varthai Sollum Karthavae
    Engal Vazhkai Ellam Sezhipaagumae
    Um Varthaiyilae Sugham
    Um Varthaiyilae Madhuram
    Um Varthaiyilae Ellam Sandhosham

    Maaravin Thannirellam
    Madhuramaga Maaripoghum
    Kanneer Maaridum
    Dhukkam Maaridum
    Oru Varthai Sonnal Podhumae

    Orae Oru Varthai Sonnarae
    Vaelaikaran Sosthamananae
    Suthamaagu Endru Sonnaarae
    Kushtarogi Sutham Aananae

    Kudadhadhu Ondrumillaiyae -3
    En Dhevanaal Kudadhadhu
    Kudadhadhu Ondrumillaiyae



    Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.