Aayathamaa Aayathamaa - ஆயத்தமா ஆயத்தமா - Christking - Lyrics

    Aayathamaa Aayathamaa - ஆயத்தமா ஆயத்தமா

    ஆயத்தமா [C min T60 4/4]
    ஆயத்தமா ஆயத்தமா
    இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
    அவர் எப்போதும் வரலாம் ஆயத்தம

    Aayathamaa Aayathamaa
    Irandaam varugaikku aayathamaa
    Avar eppodhum varalaam aayathamaa

    மணவாட்டி போல நீ காத்திருந்தால்
    அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
    மேகங்கள் மீதினில் வந்திடுவார் - உன்னை
    மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
    புவியை வெறுத்திட ஆயத்தமா
    அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

    Manavaati pola nee kaathirundhaal - avar
    Naamathai dhinamum potrirundhaal
    Megangal meedhinil vandhiduvaar unnai
    Motchathirk azhaithu sendriduvaar
    Puviyai veruthida aayathamaa andha
    Paranai patrikolla aayathamaa

    நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் - உன்
    பாவங்கள் இன்று தலை தூக்கினால்
    பரலோக கனவுகள் பாழாகுமே - உந்தன்
    பாடுகள் அனைத்துமே வீணாகுமே
    நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா - அட
    இன்று போல் நாளையும் ஆயத்தமா

    Netru varaikkum nee nanmai seithum - un
    Paavangal indru thalai thookinaal
    Paraloga kanavugal paazhaagumay - undhan
    Paadugal anaithumay veenagumay
    Netraipol indrum nee aayathamaa - ada
    Indru pol naalaiyum aayathamaa
    Aayathamaa Aayathamaa - ஆயத்தமா ஆயத்தமா Aayathamaa Aayathamaa - ஆயத்தமா ஆயத்தமா Reviewed by Christking on June 29, 2018 Rating: 5
    Powered by Blogger.