Bethlehem Pirantheerae -:- Christmas Song - Christking - Lyrics

    Bethlehem Pirantheerae -:- Christmas Song


    பெத்லெகேமில் பிறந்தீரே மாட்டுத் தொழுவத்தில் தவழ்ந்தீரே - 2
    அன்னை மரியின் மடியின் மீது பாலகனாய் உறங்கினீரே - 2

    1) வானாதி வானங்களை படைத்தவரே பூலோகத்தையும் படைத்தீரே
    மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லெகேமில்

    2) சர்வ சிருஷ்டிக்கும் அதிபதியே சகல வல்லமையும் உடையவரே
    மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்

    3) தூதர் கூட்டம் போற்றியதே வானத்தில் அடையாளம் தோன்றினதே
    மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்

    Bethlehemil Pirantheerey Maattu thozuvathiley thavazhntheerey -2
    Annai Mariyin Madiyin meethu Palaganaai unangeenerey - 2

    1) Vanathi Vanangalai padaithavarey boologathaiyum padaitheerey
    Manithanaam Yennai Meetkumbadi Manidanaai ulagil vantherey - Bethlehamil

    2) Sarva Sirustikum athipathiyey sagala vallamaiyum udaiyavarey
    Manithanaam yennai Meetkumpadi Manidanaai ulagil vantherey -Bethlehamil

    3) Thuthat Kuttam Potriyey vanathil adaiyalam thonrinathey
    Manithanaam yenai meetkumpadi Manidanaai ulagil vantherey - Bethlehamil


    Bethlehem Pirantheerae -:- Christmas Song Bethlehem Pirantheerae -:- Christmas Song Reviewed by Christking on December 13, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.