Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song - Christking - Lyrics

Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song


{கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே} x2
கோர மனிதர் கொலை செய்தார்
{கோர காட்சி பார் மனமே} x2
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளர் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
{எந்தன் ஜீவ நாயகா} x2
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
{என்றென்றுமாய் நான் வாழ} x2
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே

வானம் பூமி ஒன்றாய் இணைத்த
வல்ல தேவா உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
{நிற்கும் காட்சி பார் மனமே} x2
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
{அல்லேலூயா என்றென்றும்} x2
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே


Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song Kolkadhavea Kolaimaramea :- Good Friday Song Reviewed by Christking on March 29, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.