Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள - Christking - Lyrics

    Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள


    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன்
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகின்றேன்
    தினமும் துதிக்கின்றேன்

    மேலானது உம் பேரன்பு
    உயிரினும் மேலானது
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம்
    என் உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம்

    தேவனே நீர் என் தேவன்
    தேடுவேன் ஆர்வமுடன்
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன்
    வல்லமை காண்கின்றேன்

    நீர்தானே என் துணையானீர்
    உம் நிழலில் களிகூறுவேன்
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா
    வலக்கரம் தாங்குதையா

    கைகளை நான் உயர்த்துவேன்
    திருநாமம் சொல்லி சொல்லி-என்
    படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இரவினிலும் தியானிக்கின்றேன்
    இரவினிலும் துதிக்கின்றேன்
    படுக்கையிலும் நினைக்கின்றேன்


    Aanantha Kalippulla Uthadukalaal
    Pottip Pukalkinten
    Arusuvai Unavu Unnpathu Pol
    Thirupthi Ataikinten
    Thinamum Thuthikkinten

    Maelaanathu Um Paeranpu
    Uyirinum Maelaanathu
    Uthadukal Thuthikkattum
    Uyirulla Naalellaam
    En Uthadukal Thuthikkattum
    Uyirulla Naalellaam

    Thaevanae Neer en Thaevan
    Thaeduvaen Aarvamudan
    Makimai Vaanjikkinten
    Um Vallamai Kaannkinten
    Vallamai Kaannkinten

    Neerthaanae en Thunnaiyaaneer
    Um Nilalil Kalikooruvaen
    Uruthiyaay Pattik Konntaen
    Um Valakkaram Thaanguthaiyaa
    Valakkaram Thaanguthaiyaa

    Kaikalai Naan Uyarththuvaen
    Thirunaamam Solli Solli-en
    Padukkaiyilum Ninaikkinten
    Iravinilum Thiyaanikkinten
    Iravinilum Thuthikkinten
    Padukkaiyilum Ninaikkinten

    Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள  Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.