Aaradhanai Nayagan Neere - ஆராதனை நாயகர் நீரே - Christking - Lyrics

    Aaradhanai Nayagan Neere - ஆராதனை நாயகர் நீரே


    ஆராதனை நாயகர் நீரே
    ஆராதனை வேந்தனும் நீரே
    ஆயுள் முடியும் வரை
    உம்மை தொழுதிடுவேன்

    ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
    ஆண்டவர் இயேசு நீரே
    விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
    என்றென்றும் தொழுதிடுவேன்

    மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
    மகிமையின் தேவன் நீரே
    முழங்கால் யாவும் முடங்கிடவே
    மகிழ்வுடன் துதித்திடுவேன்

    முடிவில்லா ராஜ்ஜியம் அருள
    திரும்பவும் வருவேன் என்றீர்
    ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
    அனுதினம் வணங்கிடுவேன்


    Aaraathanai Naayakar Neerae
    Aaraathanai Vaenthanum Neerae
    Aayul Mutiyum Varai
    Ummai Tholuthiduvaen

    Aayiram Paerkalil Siranthor
    Aanndavar Yesu Neerae
    Vitivelliyae Enthan Piriyam Neerae
    Ententum Tholuthiduvaen

    Maantharkal Pottidum Theyvam
    Makimaiyin Thaevan Neerae
    Mulangaal Yaavum Mudangidavae
    Makilvudan Thuthiththiduvaen

    Mutivillaa Raajjiyam Arula
    Thirumpavum Varuvaen Enteer
    Aayaththamaay Naan Sernthidavae
    Anuthinam Vanangiduvaen

    Aaradhanai Nayagan Neere - ஆராதனை நாயகர் நீரே Aaradhanai Nayagan Neere - ஆராதனை நாயகர் நீரே Reviewed by Christking on July 07, 2020 Rating: 5
    Powered by Blogger.