Anandha Vazhvu Vendumentru - Christking - Lyrics

    Anandha Vazhvu Vendumentru


    பல்லவி

    ஆனந்த வாழ்வு வேண்டுமென்று

    அறிஞர் ஒருவர் நினைத்தாராம்

    ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று

    அறிவுரை சொல்லும் என்றாராம்

    குழந்தையை அழைத்து முன்னிருத்தி

    குழந்தை போல் வாழுங்கள் என்றாராம்

    வந்தவர் திகைத்து சென்றாராம்

    வாழும் வழிதனை மறந்தாராம்

    அம்மா அப்பா பெரியோரே

    ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள்

    அன்பால் உள்ளம் மாறிவிட்டால்

    ஆனந்தம் நம்மைத்தேடி வரும்


    Pallavi

    Aanantha Vaalvu Vaenndumentu

    Arinjar Oruvar Ninaiththaaraam

    Aanndavar Yaesuvin Arukil Sentu

    Arivurai Sollum Entaraam

    Kulanthaiyai Alaiththu Munniruththi

    Kulanthai Pol Vaalungal Entaraam

    Vanthavar Thikaiththu Sentaraam

    Vaalum Valithanai Maranthaaraam

    Ammaa Appaa Periyorae

    Aanndavar Pillaiyaay Maarungal

    Anpaal Ullam Maarivittal

    Aanantham Nammaiththaeti Varum

    Anandha Vazhvu Vendumentru Anandha Vazhvu Vendumentru Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.