Anbaram Yesuvin Anbinai Yenniye

    Anbaram Yesuvin Anbinai Yenniye


    அன்பராம் இயேசுவின்
    அன்பினை எண்ணியே
    அளவில்லா துதிகளுடன்
    சந்தோஷ கீதங்களால்
    எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
    பரமனை ஸ்தோத்தரிப்பேன்

    1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
    கவலை எனக்கு இல்லையே
    புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
    என்னை நடத்திச் செல்லுவார்
    காலம் மாறினாலும்
    பூமி அழிந்தாலும்
    இயேசு என்றும் மாறிடார்
    எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
    போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்

    அன்பராம் இயேசுவின்
    அன்பினை எண்ணியே
    அளவில்லா துதிகளுடன்
    சந்தோஷ கீதங்களால்
    எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
    பரமனை ஸ்தோத்தரிப்பேன்

    2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
    உமக்கே நிகரே இல்லையே
    சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
    என்னை நடத்திச் செல்லுவீர்
    நல்ல தேவனின்
    வல்ல வார்த்தைகளால்
    எந்தன் வாழ்வு மலரும்
    எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
    புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்

    அன்பராம் இயேசுவின்
    அன்பினை எண்ணியே
    அளவில்லா துதிகளுடன்
    சந்தோஷ கீதங்களால்
    எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
    பரமனை ஸ்தோத்தரிப்பேன்

    3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
    மேகமீதில் ஒரு நாள்
    மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
    மணவாளன் வந்திடுவார்
    ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
    பரிசுத்தர் கூட்டத்தோடு
    அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
    செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்

    அன்பராம் இயேசுவின்
    அன்பினை எண்ணியே
    அளவில்லா துதிகளுடன்
    சந்தோஷ கீதங்களால்
    எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
    பரமனை ஸ்தோத்தரிப்பேன்


    Anparaam Yesuvin
    Anpinai Ennnniyae
    Alavillaa Thuthikaludan
    Santhosha Geethangalaal
    Ennaalumae Paatiyae Pottiduvaen
    Paramanai Sthoththarippaen

    1. Jeevanullavarai Yesu Enthan Maeyppar
    Kavalai Enakku Illaiyae
    Pullulla Idangalilum Amarntha Thannnneeranntaiyum
    Ennai Nadaththich Selluvaar
    Kaalam Maarinaalum
    Poomi Alinthaalum
    Yesu Entum Maaridaar
    Enthan Naesarae Enthan Ataikkalamaanavar
    Pokkilum Varaththilum Ennaik Karampatti Nadaththuvaar

    Anparaam Yesuvin
    Anpinai Ennnniyae
    Alavillaa Thuthikaludan
    Santhosha Geethangalaal
    Ennaalumae Paatiyae Pottiduvaen
    Paramanai Sthoththarippaen

    2. Ularntha Elumpukalai Uyirkkach Seythavarae
    Umakkae Nikarae Illaiyae
    Sivantha Samuththiraththai Iranndaay Pilakkach Seythu
    Ennai Nadaththich Selluveer

    Nalla Thaevanin
    Valla Vaarththaikalaal
    Enthan Vaalvu Malarum
    Enthan Thaevanae Enthan Parikaari Aanavar
    Puthiya Kirupaikal Anuthinamum Tharupavar

    Anparaam Yesuvin
    Anpinai Ennnniyae
    Alavillaa Thuthikaludan
    Santhosha Geethangalaal
    Ennaalumae Paatiyae Pottiduvaen
    Paramanai Sthoththarippaen

    3. Vaana Senaikal Soola Ekkaalach Saththam Mulanga
    Maekameethil Oru Naal
    Maasatta Jothiyaaka Makimai Iraajanaaka
    Manavaalan Vanthiduvaar
    Aayaththamaakiduvaen Anparai Santhiththida
    Parisuththar Koottaththodu
    Antha Naal Sameepamae Enthan Ithayam Poorikkuthae
    Selvaen Anparodu Vaalvaen Niththiyamaay

    Anparaam Yesuvin
    Anpinai Ennnniyae
    Alavillaa Thuthikaludan
    Santhosha Geethangalaal
    Ennaalumae Paatiyae Pottiduvaen
    Paramanai Sthoththarippaen

    Anbaram Yesuvin Anbinai Yenniye Anbaram Yesuvin Anbinai Yenniye Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.