Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் - Christking - Lyrics

    Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில்


    எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
    எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

    1.அந்த நாள் மிக சமீபமே
    சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
    தேவ எக்காலம் வானில் முழங்க
    தேவாதி தேவனை சந்திப்போமே
    – எக்காள

    2.வானமும் பூமியும் மாறிடினும்
    வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
    தேவதூதர் பாடல் தொனிக்க
    தேவன் அவரையே தரிசிப்போமே
    – எக்காள

    3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
    விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
    கண்ணீர் கவலை அங்கே இல்லை
    கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
    – எக்காள

    4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
    கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
    பழங்கள் யாவையும் அவரே அளிப்பார்
    பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
    – எக்காள

    5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
    கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
    கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்

    கருத்துடன் நாம் விழித்திருப்போம்
    – எக்காள


    Ekkaala Saththam Vaanil Thoniththidavae
    Em Yesu Maa Iraajanae Vanthiduvaar

    1.antha Naal Mika Sameepamae
    Suththarkal Yaavarum Sernthidavae
    Thaeva Ekkaalam Vaanil Mulanga
    Thaevaathi Thaevanai Santhippomae
    - Ekkaala

    2.vaanamum Poomiyum Maaritinum
    Vallavar Vaakkuthaam Maaridaathae
    Thaevathoothar Paadal Thonikka
    Thaevan Avaraiyae Tharisippomae
    - Ekkaala

    3.kannnnimai Naeraththil Maariduvom
    Vinnnnilae Yaavarum Sernthiduvom
    Kannnneer Kavalai Angae Illai
    Karththar Thaamae Velichchamaavaar
    - Ekkaala

    4.karththarin Vaelaiyai Naam Ariyom
    Karththarin Siththamae Seythiduvom
    Palangal Yaavaiyum Avarae Alippaar
    Paramanodentum Vaalnthiduvom
    - Ekkaala

    5.kallarkal Paravi Angu Mingum
    Karththarin Vaarththaiyaip Purattukiraar
    Karththarae Vaarum Vaanjaiyai Theerum
    Karuththudan Naam Viliththiruppom
    - Ekkaala

    Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் Ekkaala Saththam Vaanil - எக்காள சத்தம் வானில் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.