Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் - Christking - Lyrics

    Ellai Illatha Um - எல்லை இல்லாத உம்


    எல்லை இல்லாத உம் அன்பால்
    என் மனம் கொள்ளை கொண்டவரே

    மகா ராஜாவே என் இயேசையா
    என்னை ஆளும் மன்னவரே
    என் ஆசை நாயகரே

    மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
    என்னை வெறுக்கவில்லை
    நெரிந்துபோன என் வாழ்வை
    முறிந்திட விடவில்லை
    ஒன்னுமே புரியலப்பா
    என் அறிவுக்கும் எட்டலப்பா
    ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா

    தாயைபோல தேற்றினத
    எப்படி நான் சொல்லுவேன்
    ஒரு தந்தையைபோல சுமந்தத
    என்னனு நான் சொல்லுவேன்
    அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
    என்னையும் கைவிடத நேசமே


    Ellai Illaatha Um Anpaal
    En Manam Kollai Konndavarae

    Makaa Raajaavae en Iyaesaiyaa
    Ennai Aalum Mannavarae
    En Aasai Naayakarae

    Mangi Eriyum Theeyaay Vaalnthaen
    Ennai Verukkavillai
    Nerinthupona en Vaalvai
    Murinthida Vidavillai
    Onnumae Puriyalappaa
    En Arivukkum Ettalappaa
    Aanaalum Unthan Anpu Periyathappaa

    Thaayaipola Thaettinatha
    Eppati Naan Solluvaen
    Oru Thanthaiyaipola Sumanthatha
    Ennanu Naan Solluvaen
    Athisayam Athisayamae Um Anpo Aachcharyamae
    Ennaiyum Kaividatha Naesamae

    Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.