Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் - Christking - Lyrics

    Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம்


    எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
    ராஜாவை வாழ்த்துகிறோம்
    உம் நாமம் உயர்த்துகிறோம்

    இருள் பூமியையும் காரிருள்
    ஜனங்களையும் – மூடினாலும்
    கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

    இயேசய்யா ஸ்தோத்திரம்
    ஓசன்னா! ஸ்தோத்திரம்

    நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
    தேவனே உம் மகிமையாலே
    என் துக்கம் முடிந்திட்டதே

    நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
    இறங்கிடுதே – சஞ்சலமும்
    தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

    கூட இருப்பவரே விலகிடாதவரே
    நிரந்தரமாய் வாசம் செய்ய
    எனக்குள் வந்தவரே


    Ellorum Kootiyae Sangatham Paatiyae
    Raajaavai Vaalththukirom
    Um Naamam Uyarththukirom

    Irul Poomiyaiyum Kaarirul
    Janangalaiyum – Mootinaalum
    Karththaavae Neer Enmael Uthippeerae

    Iyaesayyaa Sthoththiram
    Osannaa! Sthoththiram

    Neethiyin Sooriyanae Niththiya Velichcham Neerae
    Thaevanae Um Makimaiyaalae
    En Thukkam Mutinthittathae

    Niththiyamaam Makilchchi Thalaimael
    Irangiduthae – Sanjalamum
    Thavippu Ellaam Vilaki Odiduthae

    Kooda Iruppavarae Vilakidaathavarae
    Nirantharamaay Vaasam Seyya
    Enakkul Vanthavarae

    Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.