Eluputhal En Desathilae - எழுப்புதல் என் தேசத்திலே - Christking - Lyrics

    Eluputhal En Desathilae - எழுப்புதல் என் தேசத்திலே


    எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
    என் கண்கள் காண வேண்டும்
    தேவ கதறுகிறேன்
    தேசத்தின் மேல் மனமிரங்கும்

    1. சபைகளெல்லாம் தூய்மையாகி
    சாட்சியாக வாழணுமே

    2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
    முழங்கணுமே முழங்கணுமே

    3. கோடி மக்கள் சிலுவையை தேடி
    ஓடி வந்து சுகம் பெறணும்

    4. ஒருமனமாய் சகைளெல்லாம்
    ஒன்று கூடி ஜெபிக்கணுமே

    5. தேசமெல்லாம் மனம் திரும்பி
    நேசரையே நேசிக்கணும்

    6. ஆதி சபை அதிசயங்கள்
    அன்றாடம் நடக்கணுமே

    7. துதிசேனை எழும்பணுமே
    துரத்தணுமே எதிரிகளை

    8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
    பேரொளியை காணணுமே

    9. அதிசயங்கள் அற்புதங்கள்
    அனுதினமும் நடக்கணுமே

    10. மோசேக்கள் கரம் விரித்து
    ஜனங்களுக்காய் கதறணுமே


    Elupputhal en Thaesaththilae (Inthiyaavil)
    En Kannkal Kaana Vaenndum
    Thaeva Katharukiraen
    Thaesaththin Mael Manamirangum

    1. Sapaikalellaam Thooymaiyaaki
    Saatchiyaaka Vaalanumae

    2. Theru Theruvaay Yesuvin Naamam
    Mulanganumae Mulanganumae

    3. Koti Makkal Siluvaiyai Thaeti
    Oti Vanthu Sukam Peranum

    4. Orumanamaay Sakailellaam
    Ontu Kooti Jepikkanumae

    5. Thaesamellaam Manam Thirumpi
    Naesaraiyae Naesikkanum

    6. Aathi Sapai Athisayangal
    Antadam Nadakkanumae

    7. Thuthisenai Elumpanumae
    Thuraththanumae Ethirikalai

    8. Irulil Vaalum Manitharellaam
    Paeroliyai Kaananumae

    9. Athisayangal Arputhangal
    Anuthinamum Nadakkanumae

    10. Mosekkal Karam Viriththu
    Janangalukkaay Katharanumae

    Eluputhal En Desathilae - எழுப்புதல் என் தேசத்திலே Eluputhal En Desathilae - எழுப்புதல் என் தேசத்திலே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.