En Aathma Kavi - என் ஆத்மா கவி - Christking - Lyrics

    En Aathma Kavi - என் ஆத்மா கவி


    என் ஆத்மா கவி பாடும்
    தேவாதி தேவனைத் துதித்து
    என் உள்ளம் மகழ்ந்தாடும்
    கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து

    வனாந்திரம் செழித்திடுமே
    வயல்வெளி ஆகிடுமே
    காடுவெளி களித்திடுமே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா ஆமென்

    லீபனோன் மகிமைகளும்
    கர்மேலின் அழகுகளும்
    சாரோனின் அலங்காரமும்
    தோன்றிடும் ஆவியினால்

    நித்திய மகிழ்ச்சி என்றும்
    தலை மேல் தங்கிடுமே
    சஞ்சலம் தவிப்புகளும்
    ஓடிடும் ஆவியினால்


    En Aathmaa Kavi Paadum
    Thaevaathi Thaevanaith Thuthiththu
    En Ullam Makalnthaadum
    Karththaathi Karththanaip Pukalnthu

    Vanaanthiram Seliththidumae
    Vayalveli Aakidumae
    Kaaduveli Kaliththidumae

    Allaelooyaa Allaelooyaa
    Allaelooyaa Aamen

    Leepanon Makimaikalum
    Karmaelin Alakukalum
    Saaronin Alangaaramum
    Thontidum Aaviyinaal

    Niththiya Makilchchi Entum
    Thalai Mael Thangidumae
    Sanjalam Thavippukalum
    Odidum Aaviyinaal

    En Aathma Kavi - என் ஆத்மா கவி En Aathma Kavi - என் ஆத்மா கவி Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.