Ennai Aanantha Thailaththaal - என்னை ஆனந்த தைலத்தால் - Christking - Lyrics

    Ennai Aanantha Thailaththaal - என்னை ஆனந்த தைலத்தால்


    என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

    வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
    அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

    உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
    அன்பின் ஆவியானவரே – (2) — என்னை


    Ennai Aanantha Thailaththaal Apishaekam Seythidum Aaviyaanavarae – (4)

    Aaviyaanavarae Anpin Aaviyaanavarae – (4)

    Varannda Nilangal Vayalveliyaakattum Aaviyaanavarae – (2)
    Anpin Aaviyaanavarae – (2) — Ennai

    Ularntha Elumpukal Uyirodu Elumpattum Aaviyaanavarae – (2)
    Anpin Aaviyaanavarae – (2) — Ennai

    Ennai Aanantha Thailaththaal - என்னை ஆனந்த தைலத்தால் Ennai Aanantha Thailaththaal - என்னை ஆனந்த தைலத்தால் Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.