Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே - Christking - Lyrics

    Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே


    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

    காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2

    கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

    கரையாத அவரன்பு குறையாது – 2

    கண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2

    துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

    துணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2

    தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2

    உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

    உலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2

    என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் – 2


    Ennuyirae Ennuyirae Kalakkam Kollaathae

    Kaalamellaam Kaakkum Thaevan Unnoduthaan – 2

    Kann Kaanum Selvangal Karainthotip Ponaalum

    Karaiyaatha Avaranpu Kuraiyaathu – 2

    Kannnnaaka Ennaalum Kaaththiduvaar – 2

    Thunpangal Vanthaalum Thuyarangal Soolnthaalum

    Thunnaiyaalan Irukkintar Thikaiyaathae – 2

    Thol Meethu Unaith Thaangi Nadaththiduvaar – 2

    Ulakellaam Veruththaalum Uravellaam Maranthaalum

    Ulakaalum Mannavan Unakkunndu – 2

    Ententum Than Anpil Thaettiduvaar – 2

    Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே Ennuyirae Kalakkam Kollathae - என்னுயிரே கலக்கம் கொள்ளாதே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.