Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் - Christking - Lyrics

    Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம்


    இஸ்வேலின் துதிகளுக்குள்
    வாசம் செய்யும் தேவரிரவர்
    துதிக்கிறதாம் இடங்களில்
    இறங்கி வந்திடுவார்-எருசலேம்
    சென்று இயேசுவை காண்பேன்
    அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக

    உயிர் தந்த நேசர்
    இவரே மிக அழகுள்ளவர்
    வெண்ணங்கி தரித்தவர் மிக
    சிறந்த மேனியும் உள்ள

    புது வானம், புது பூமி
    புது எருசலேமும்
    மணவாட்டி சபைக்காக
    ஆயத்தமாகிடும்

    இதோ மனுஷர்களிடத்தில்
    தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
    இவருக்கு தேவனாயிருப்பார்

    பனிபோல தெளிவான
    ஜீவ தண்ணீரண்டை
    ஆட்டுக்குட்டியான தேவனோடு
    கூட இருப்பேன்

    மாரநாதா சீக்கிரம் வாரும்
    என துதிகளுக்குள்-வாசம் செய்து
    கொண்டு சென்று உமது நாடதிலே


    Isvaelin Thuthikalukkul
    Vaasam Seyyum Thaevariravar
    Thuthikkirathaam Idangalil
    Irangi Vanthiduvaar-erusalaem
    Sentu Yesuvai Kaannpaen
    Avarodu Naan Vaalvaen Sathaakaalamaaka

    Uyir Thantha Naesar
    Ivarae Mika Alakullavar
    Vennnangi Thariththavar Mika
    Sirantha Maeniyum Ulla

    Puthu Vaanam, Puthu Poomi
    Puthu Erusalaemum
    Manavaatti Sapaikkaaka
    Aayaththamaakidum

    Itho Manusharkalidaththil
    Thaevanin Vaasasthalam-thaevan Thaamae
    Ivarukku Thaevanaayiruppaar

    Panipola Thelivaana
    Jeeva Thannnneeranntai
    Aattukkuttiyaana Thaevanodu
    Kooda Iruppaen

    Maaranaathaa Seekkiram Vaarum
    Ena Thuthikalukkul-vaasam Seythu
    Konndu Sentu Umathu Naadathilae

    Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.