Iyaesu Paatham Enakkup Poethum - Christking - Lyrics

    Iyaesu Paatham Enakkup Poethum


    இயேசு பாதம் எனக்குப் போதும்
    எந்த நாளும் ஆனந்தமே (2)

    1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
    கதறி அழுதிடுவேன் – நான்

    2. இரவும் பகலும் வேதவசனம்
    தியானம் செய்திடுவேன் – நான்

    3. காத்திருந்து பெலனடைந்து
    கழுகைப் போல் பறப்பேன் – நான்

    4. கசந்த மாரா மதுரமாகும்
    எகிப்து அகன்றிடுமே – கொடிய

    5. என்னை விட்டு எடுபடாத
    நல்லபங்கு இது – எனக்கு

    6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
    என்றும் துதித்திடுவேன் – நான்


    Yesu Paatham Enakkup Pothum
    Entha Naalum Aananthamae (2)

    1. Paatham Amarnthu Kannnneer Sinthi
    Kathari Aluthiduvaen – Naan

    2. Iravum Pakalum Vaethavasanam
    Thiyaanam Seythiduvaen – Naan

    3. Kaaththirunthu Pelanatainthu
    Kalukaip Pol Parappaen – Naan

    4. Kasantha Maaraa Mathuramaakum
    Ekipthu Akantidumae – Kotiya

    5. Ennai Vittu Edupadaatha
    Nallapangu Ithu – Enakku

    6. Ethai Ninaiththum Kalangamaattaen
    Entum Thuthiththiduvaen – Naan

    Iyaesu Paatham Enakkup Poethum  Iyaesu Paatham Enakkup Poethum Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.