Iyaesuraajaa Um Ithayath Thutippai - Christking - Lyrics

    Iyaesuraajaa Um Ithayath Thutippai


    இயேசுராஜா உம் இதயத் துடிப்பை
    அறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்
    உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
    கிருபையைத் தாரும்

    ஒரு வாழ்வு அது உமக்காக – (2)
    உணர்வெல்லாம் உமக்காக
    உள்ளமெல்லாம் உமக்காக

    1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்

    2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட வேண்டும்
    ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்

    3. உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்
    உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்

    4. அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்
    அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்


    Yesuraajaa Um Ithayath Thutippai
    Ariththu Kollum Paakkiyam Thaarum
    Um Aekkam Ellaam Niraivaetta
    Kirupaiyaith Thaarum

    Oru Vaalvu Athu Umakkaaka – (2)
    Unarvellaam Umakkaaka
    Ullamellaam Umakkaaka

    1. Um Ithayam Makilnthida Vaalnthida Vaenndum
    Um Siththam Seythu Naan Matinthida Vaenndum

    2. Alinthu Pokum Aaththumaakkal Nanaiththida Vaenndum
    Aaththuma Paaraththinaal Alainthida Vaenndum

    3. Ulakaththirku Mariththu Naan Vaalnthida Vaenndum
    Unnmaiyaana Ooliyanaay Ulaiththida Vaenndum

    4. Akilaththaiyae Um Anntai Serththida Vaenndum
    Anaiththu Makimai Umakkae Naan Seluththida Vaenndum

    Iyaesuraajaa Um Ithayath Thutippai  Iyaesuraajaa Um Ithayath Thutippai Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.