Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva - Christking - Lyrics

    Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva


    இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என்

    இதயத்தில் எழுந்திட வா
    என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
    காத்திடு என் தலைவா –2

    உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
    சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2
    மெழுகாகினேன் திரியாக வா
    மலராகினேன் மணமாகவா –2

    உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
    உலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2
    குயிலாகினேன் குரலாகவா
    மயிலாகினேன் நடமாடவா –2


    Iyarkaiyil Urainthidum Innaiyatta Iraivaa – en

    Ithayaththil Elunthida Vaa
    Entum Ingu Ennodu Nintu Ennai Anpodu
    Kaaththidu en Thalaivaa –2

    Unthan Anpu Uravinti Enakku – Ingu
    Sontham Suttam Soolnthida Payanennavo –2
    Melukaakinaen Thiriyaaka Vaa
    Malaraakinaen Manamaakavaa –2

    Uruvillaa Iraivan Un Uthaviyinti
    Ulakaththil Ethuvum Nadanthidumo –2
    Kuyilaakinaen Kuralaakavaa
    Mayilaakinaen Nadamaadavaa –2

    Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.