Jeevanulla Thaevanai Saevippaar - ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் - Christking - Lyrics

    Jeevanulla Thaevanai Saevippaar - ஜீவனுள்ள தேவனை சேவிப்பார்


    1. ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?
    ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
    ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
    ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே

    2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
    ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்
    திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
    பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே

    3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
    இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
    ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
    சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே

    4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
    உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும்
    உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும்
    சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே

    5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
    இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்
    ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து
    வெற்றிகீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே


    1. Jeevanulla Thaevanai Sevippaar Yaarunntoo?
    Jeevanai Avarkkaay Alikka Ingu Yaarunntoo?
    Jeevanai Iratchippavan Ilanthu Povaanae
    Jeevanai Veruppavano Pattik Kolvaanae – Nammilae

    2. Manithar Intum Ulakil Vaalnthu Varuvathevvaaru?
    Jeevaathipathi Yesu Tham Jeevanai Koduththathaal
    Thiruchchapaiyum Asthipaaram Ittathevvaaru?
    Parisuththarin Parivaaram Jeevan Vittathaal – Nammilae

    3. Saathraak Maeshaak Aapaethnaeko Uyarnthathevvaaru?
    Iraajaavin Ullaththil Maattam Vanthathevvaaru?
    Jeevanaip Panayam Vaiththuth Theekkul Sentathaal
    Silaiyai Vanangath Thayakkaminti Maruththu Nintathaal – Nammilae

    4. Paralokaththin Paakkiyaththaip Peruvor Yaavarum
    Upaththiravaththin Kukaikkul Nulainthu Sentu Thirumpanum
    Ulakaththaiyum Maenmaiyaiyum Uthariththallanum
    Siluvaiyai Mattum Eduththu Sukiththirukkanum – Nammilae

    5. Vellai Angi Thariththu Nirkum Koottam Yaar Ivar?
    Iraththaththil Tham Angikalai Thoyththu Veluththavar
    Jeevanai Veruththu Siluvaiyai Eduththu
    Vettigeetham Paadum Koottam Ulakil Uthikkattum – Nammilae

    Jeevanulla Thaevanai Saevippaar - ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் Jeevanulla Thaevanai Saevippaar - ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.