Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae - Christking - Lyrics

    Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae


    காலை நேரம் இன்ப ஜெப தியானமே
    கருணை பொற்பாதம் காத்திருப்பேன்!
    அதிகாலையில் அறிவை உணர்த்தி
    அன்போடு இயேசு தினம் பேசுவார்!

    1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
    என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே!
    எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
    என்னை அழைத்தார் அவர் சேவைக்கே!

    2.பலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல்
    பொய்யாய் சொன்னாலும் களி கூருவாய்!
    இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
    இந்த மெய் வாக்கு நிறைவேறுதே!

    3.சிலுவை சுமந்தே அனுதினமே
    சோராமல் என் பின் வா என்றாரே!
    அவரோடு பாடு சகித்தாளுவேனே
    ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே!

    4.பறந்து புறா போல் சிறகடித்தே
    பாடிச் சென்றே நான் இளைப்பாறுவேன்!
    பரலோக வாசல் பரம சீயோனே
    பூரித்து என்னை வரவேற்குமே!


    Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae
    Karunnai Porpaatham Kaaththiruppaen!
    Athikaalaiyil Arivai Unarththi
    Anpodu Yesu Thinam Paesuvaar!

    1. Ejamaan en Yesu Mukam Thaeduvaen
    En Kann Karththaavin Karam Nnokkumae!
    Enakku Oththaasai Avaraal Kitaikkum
    Ennai Alaiththaar Avar Sevaikkae!

    2.palar Theemai Ninthai Molikal Unmael
    Poyyaay Sonnaalum Kali Kooruvaay!
    Ithuvae Un Paakyam Ena Yesu Sonnaar
    Intha Mey Vaakku Niraivaeruthae!

    3.siluvai Sumanthae Anuthinamae
    Soraamal en Pin Vaa Entarae!
    Avarodu Paadu Sakiththaaluvaenae
    Aanndaanndu Kaalam Jeyamaakavae!

    4.paranthu Puraa Pol Sirakatiththae
    Paatich Sente Naan Ilaippaaruvaen!
    Paraloka Vaasal Parama Seeyonae
    Pooriththu Ennai Varavaerkumae!

    Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.