Kalvaari Anbai Ennidum Velai - Christking - Lyrics

    Kalvaari Anbai Ennidum Velai


    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே
    கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

    1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
    எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
    எந்தன் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே — கல்வாரி

    2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரே
    அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
    அப்பா உம் அன்பு பெரிதே — கல்வாரி

    3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
    என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
    தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும் — கல்வாரி


    Kalvaari Anpai Ennnnidum Vaelai
    Kannkal Kalangiduthae
    Karththaa Um Paadukal Ippothum Ninaiththaal
    Nenjam Nekilnthiduthae

    1. Kethsamanae Poongaavilae
    Kathari Alum Osai
    Eththisaiyum Thonikkirathae
    Engal Manam Thikaikkintathae
    Kannkal Kalangiduthae

    2. Siluvaiyil Maatti Vathai;thanaro
    Ummai Senniram Aakkinaro
    Appothum Avarkaay Vaenntineerae
    Anpodu Avarkalai Kannteeranto
    Appaa Um Manam Perithae

    3. Emmaiyum Ummaipol Maattidavae
    Um Jeevan Thantheeranto
    En Thalai Tharaimattum Thaalththukinten
    Thanthu Vittaen Anpin Karangalilae
    Aettu Entum Nadaththum

    Kalvaari Anbai Ennidum Velai Kalvaari Anbai Ennidum Velai Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.