Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய - Christking - Lyrics

    Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய


    கண்டேனே உம் தூய அன்பை
    அதில் களங்கம் இல்லையே
    கேட்டேனே உம் அன்பின் குரலை
    உள்ளம் நொறுங்கின நேரத்தில்

    பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
    உன் நண்பர்கள் – உருவாக்கும் குழிகளில்
    ஒரு நாளில் நீ வீழ்வாயோ
    உதடுகளோ இனிமை பேசும்
    ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
    என்னை இயேசு உண்மை தேவன்
    உன் கண்ணீரின் வேண்டுதல்
    கேட்பார் கேட்பார்

    உடைந்த மனதில் துயரங்களை அறிபவர்
    பாலைவனத்தின் தனலிலும்
    மாறாதவர் அல்லவோ
    மரணத்தின் படுக்கையை மாற்றி
    புது வாழ்வும் எனக்கும் ஈந்தீர்
    உயரங்களில் சாட்சியாக்கும்
    தம் அற்புதமாம் வல்ல கரங்கள்


    Kanntaenae Um Thooya Anpai
    Athil Kalangam Illaiyae
    Kaettaenae Um Anpin Kuralai
    Ullam Norungina Naeraththil

    Panaththin Palaththaal Sernthidum
    Un Nannparkal – Uruvaakkum Kulikalil
    Oru Naalil Nee Veelvaayo
    Uthadukalo Inimai Paesum
    Aanaal Atharkul Vishamum Serum
    Ennai Yesu Unnmai Thaevan
    Un Kannnneerin Vaennduthal
    Kaetpaar Kaetpaar

    Utaintha Manathil Thuyarangalai Aripavar
    Paalaivanaththin Thanalilum
    Maaraathavar Allavo
    Maranaththin Padukkaiyai Maatti
    Puthu Vaalvum Enakkum Eentheer
    Uyarangalil Saatchiyaakkum
    Tham Arputhamaam Valla Karangal

    Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய Kandaenae Um Thooya - கண்டேனே உம் தூய Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.