Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum - Christking - Lyrics

    Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum


    கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
    தெய்வ திருமகவே
    உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
    ஏழைப் பாடுகின்றேன் – (2)
    கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

    1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
    உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
    ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2)
    — கண்கள்

    2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
    இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
    ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2)
    — கண்கள்


    Kannkal Panneer Tharum Ullam Vanthu Vidum
    Theyva Thirumakavae
    Un Thanga Maenikku Anpu Thaalaattu
    Aelaip Paadukinten – (2)
    Kannnallo Ponnallo, Aaraaro Aareero

    1. Niththiyam Thuranthaay Nee Iththirai Piranthaay
    Un Saththiyaththinai Aerpaen Naanaiyaa Iththirai Piranthaay
    Aelaip Paadukinten Intha Aelaip Paadukinten – (2) — Kannkal

    2. Intha Paavikatkaay Neer Sontha Poomi Vittu
    Ithu Enna Thiyaakamo Enna Anpitho Sontha Poomi Vittu
    Aelaip Paadukinten Intha Aelaip Paadukinten – (2) — Kannkal

    Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.