Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai - Christking - Lyrics

    Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai


    கண்டீர்களோ சீலுவையில்
    மரிக்கும் இயேசுவை
    கண்டீர்களோ காயங்களில்
    சொரியும் ரத்தத்தை

    மன்னியும் என்ற வேண்டலை
    கேட்டீர்களே ஐயோ
    ஏன் கைவிட்டீர் என்றார்
    அதை மறக்கக்கூடுமோ

    கண்மூடி தலை சாயவே
    முடிந்தது என்றார்
    இவ்வாறு லோக மீட்பையே
    அன்பாய் உண்டாக்கினார்

    அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
    ஈடேற்றம் வந்ததே
    ஆ பாவீ இதை நோக்குங்கால்
    உன் தோஷம் தீருமே

    சீர்கெட்டு மாண்டு போகையில்
    பார்த்தேன் என் மீட்பரை
    கண்டேன் கண்டேன் சிலுவையில்
    மரிக்கும் இயேசுவை


    Kannteerkalo Seeluvaiyil
    Marikkum Yesuvai
    Kannteerkalo Kaayangalil
    Soriyum Raththaththai

    Manniyum Enta Vaenndalai
    Kaettirkalae Aiyo
    Aen Kaivittir Entar
    Athai Marakkakkoodumo

    Kannmooti Thalai Saayavae
    Mutinthathu Entar
    Ivvaatru Loka Meetpaiyae
    Anpaay Unndaakkinaar

    Avvaenndal Olam Kaayaththaal
    Eetaettam Vanthathae
    Aa Paavee Ithai Nnokkungaal
    Un Thosham Theerumae

    Seerkettu Maanndu Pokaiyil
    Paarththaen en Meetparai
    Kanntaen Kanntaen Siluvaiyil
    Marikkum Yesuvai

    Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.