Kanikkai Thara Naan Varugintren - Christking - Lyrics

    Kanikkai Thara Naan Varugintren


    காணிக்கை தர நான் வருகின்றேன்

    உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்

    காணிக்கை தர நான் வருகின்றேன் (2)

    என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்

    என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)

    என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்

    என்னையே முழுவதும் தருகின்றேன் (2)

    சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்

    உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)

    ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை

    பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)


    Kaannikkai Thara Naan Varukinten

    Un Karangalil Ennaith Tharukinten

    Kaannikkai Thara Naan Varukinten (2)

    Ennak Koduththaalum Payanillai Naan

    Ennaik Kodukkaamal Porul Koduththaal (2)

    Ennaiyae Thaan Nee Kaetkintay - Naan

    Ennaiyae Muluvathum Tharukinten (2)

    Sinthanai Sol Seyal Thiran Anaiththum - Manam

    Ullelum Aasaikal Ovvontum (2)

    Oru Thuli Neeraayk Kalakkinten - Athai

    Payanulla Paliyaay Maattiduvaay (2)

    Kanikkai Thara Naan Varugintren  Kanikkai Thara Naan Varugintren Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.