Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam - Christking - Lyrics

    Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam



    வாலிப பிராயத்தில்
    சிருஷ்டிகரை நினை
    உன் வாலிப பிராயத்தில்

    சிருஷ்டிகரை நினை வாலிப பிராயத்தில்
    சிருஷ்டிகரை நினை
    சிருஷ்டிகரை நினை

    தீங்கு நாட்கள் வருவதற்கு முன்னும்
    வகையற்ற வருஷங்கள்
    சேராததற்கு முன்னும்
    சூரிய சந்திர
    நட்ச்சத்திர வெளிச்சங்கள்
    மங்களாய் உனக்கு
    தெரிவதற்கு முன்னும்
    சோர்வு தொடர்ந்து உன்னை
    ஆட்கொள்ளும் முன்னும்
    கைகள் நடுங்கும் முன்னும்
    கால்கள் தல்லாடும் முன்னும்
    பற்கள் அதிகமாய்
    விழுந்து போகும் முன்னும்
    கண்கள் ஒளியிழந்து
    போவதற்கு முன்னும்
    செவித்திறன் அறவே
    அற்று போகும் முன்னும்
    சீட்டு குருவி சத்தம்
    உறக்கம் கலைக்கும் முன்னும்
    மனச்சோர்வு உன்னை
    ஆட்கொள்ளும் முன்னும்
    தலையெல்லாம் நரைமுடி
    தோன்றும் முன்னும்
    பேசும் திறன்
    குறைந்து போகும் முன்னும்
    மேட்டை கண்டு அச்சம்
    கொண்டு தெருவில் நீ
    நடப்பதை நினைத்து
    திகில் கொள்ளும் முன்
    நடையெல்லாம்
    தட்டுதடுமாரருமுன்னும்
    தீவண ஆசையெல்லாம்
    அற்று போகுமுன்னும்
    உற்றார் வீதியிலே
    அழுது புலம்ப
    நீ உன் நித்திய வீட்டிற்கு செல்வதற்குமுன்னும்
    மண்ணான உடல்
    மீண்டும் மண்ணுக்கு
    திரும்பும்முன்
    ஆவி தன்னை தந்த
    தேவனிடம் திரும்பும்முன்
    வெள்ளி கயிறருந்து
    பொற்கின்னி நசுங்கி
    குலத்தருகில் குடம்
    உடைந்து நொறுங்குமுன்
    கிணற்று உருலையோ
    உடைந்து விழமுன்னும்
    ஆவி தன்னை தந்த
    தேவனிடம் திரும்பும்முன்னும்
    ஞானமுள்ளோன் சொற்கள்
    அயனின் கோல்

    English


    S.P.B Tamil Christian Songs
    Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam Vaaliba Praayaththil - வாலிப பிராயத்தில் | S. P. Balasubrahmanyam Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.