Karaiyaeri Umathanntai - கறையேறி உமதண்டை - Christking - Lyrics

    Karaiyaeri Umathanntai - கறையேறி உமதண்டை


    Karaiyaeri Umathanntai 1. கறையேறி உமதண்டை
    நிற்கும்போது ரட்சகா
    உதவாமல் பலனற்று
    வெட்கப்பட்டுப் போவேனோ

    ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
    வெட்கத்தோடு ஆண்டவா
    வெறுங்கையனாக உம்மைக்
    கண்டுகொள்ளல் ஆகுமா?

    2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
    வைத்திடாமல் சோம்பலாய்க்
    காலங்கழித்தோர் அந்நாளில்
    துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

    3. தேவரீர் கை தாங்க சற்றும்
    சாவுக்கஞ்சிக் கலங்கேன்
    ஆயினும் நான் பெலன் காண
    உழைக்காமற் போயினேன்

    4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
    சென்று போயிற்றே ஐயோ
    மோசம் போனேன் விட்ட நன்மை
    அழுதாலும் வருமோ?

    5. பக்தரே உற்சாகத்தோடு
    எழும்பிப் பிரகாசிப்பீர்
    ஆத்துமாக்கள் யேசுவண்டை
    வந்துசேர உழைப்பீர்


    1. Karaiyaeri Umathanntai
    Nirkumpothu Ratchakaa
    Uthavaamal Palanattu
    Vetkappattup Povaeno

    Aathmaa Ontum Ratchikkaamal
    Vetkaththodu Aanndavaa
    Verungaiyanaaka Ummaik
    Kanndukollal Aakumaa?

    2. Aaththumaakkal Paeril Vaanjai
    Vaiththidaamal Sompalaayk
    Kaalangaliththor Annaalil
    Thukkippaar Nirppantharaay

    3. Thaevareer Kai Thaanga Sattum
    Saavukkanjik Kalangaen
    Aayinum Naan Pelan Kaana
    Ulaikkaamar Poyinaen

    4. Vaannaal Ellaam Veennaalaakach
    Sentu Poyitte Aiyo
    Mosam Ponaen Vitta Nanmai
    Aluthaalum Varumo?

    5. Paktharae Ursaakaththodu
    Elumpip Pirakaasippeer
    Aaththumaakkal Yaesuvanntai
    Vanthusera Ulaippeer

    Karaiyaeri Umathanntai - கறையேறி உமதண்டை  Karaiyaeri Umathanntai - கறையேறி உமதண்டை Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.